கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு இதுவரையில் பெற்றுகொடுத்தது என்ன?
-சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை வழங்கிய ஆதரவினால் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன? என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியி ன் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.இதன்போது மேலும் கூறுகையில், புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் யாழிலும் அதன் தலைவர் … Continue reading கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு இதுவரையில் பெற்றுகொடுத்தது என்ன?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed